Monday, July 30, 2012

puriyaatha silapaerkku ethu naagareegam

பிறந்த நாள் கொண்டாட்டம் -- பெங்களூர்-- கல்லூரி மாணவ மாணவியர் -- இந்து அமைப்பு -- தாக்குதல் -- போலீஸ் --  இத்யாதி  இத்யாதி  செய்து தாள்களில் வாசித்திருப்பீர்கள்  தொலைகாட்சி வாயிலாகவும் பார்த்து இருப்பீர்கள். இதை தொடர்ந்து கண்டன குரல்கள் எழும்பும் . தனி மனித சுதந்திரம்  பெண்ணடிமை போக்கு பிற்போக்கு செயல் என மெத்த படித்த மேதைகள் மேடை தோறும்  பேசுவார்கள் .கிடைத்த பக்கங்களில் எல்லாம் எழுதி தீர்பார்கள் .

எனது சில கேள்விகளுக்கு மட்டும்  பதில் சொல்லுங்கள்.

நமது பிள்ளைகளோ  அல்லது சகோதர சகோதரிகளோ இப்படி ஒரு பார்ட்டிக்கு  சென்றால் நாம் அனுமதிப்போமா - மனதை தொட்டு சொல்லுங்கள் .

கல்லூரியில் படிக்கும்  மாணாக்கர்களுக்கு இப்படி ஒரு விருந்து தேவையா ? எதை நோக்கி செல்கிறீ ர்கள்  நீங்கள்?

நாகரீகம் என்பது அரைகுறை உடைகளில் இல்லை  அரை கிண்ண மதுவில்
இல்லை  ஆடை  கலைந்த ஆட்டத்தில் இல்லை .

மேற்கத்திய கலாச்சாரம் என்றால்  புகைப்படக்கர படம் எடுக்கும்போது  முகத்தை மூடிக்கொள்வது ஏன் ?

 இதெல்லாம் பிற்போக்குத்தனம் காலம் மாறிபோச்சு நீ ஒரு பழமைவாதி
இப்படிப்பட்ட வசவுகள் கிடைக்கும் என தெரிந்தேதான்  எதை சொல்கிறேன்.
அரைகுறை ஆடைக்கு பதில்லாக   அம்மணமாகவே அலையலாமே.

அந்த மாணவிகள் சொல்வதாக பத்திரிகை செய்தி எங்களை அடித்தவர்கள்  விலங்குக லை போல் நடந்து கொண்டார்கள் . அடப்பாவமே விலங்குகளை போல் இச்சையை தீர்த்துக்கொள்ள  நாகரீகம் என்ற போர்வையில்  கொண்டாட்டம் நடத்திய நீங்கள் கடுமையாக தண்டிக்க படவேண்டியவர்கள்
 
முறையாக வாழ்வோர்க்கு எது  நாகரீகம்  முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் .  

      ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
       உயிரினும் ஓம்பப்படும்.                                        


 நான்சொன்னதை பற்றி    நீங்கள் ?????









No comments:

Post a Comment