இவர் யாரென்று தெரிகிறதா===
சத்தியமூர்த்தி காமராசரை அரவணைத்து கொண்டது போல் மதுரை வைத்திநாத ஐயர் இவரை அரவணைத்தார்..
தோழர் ஜீவாவின் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர்.
காமராசரின் காலத்தில் உள்துறை, பொதுபணித்துறை, விவசாயம் , மது விலக்கு அரிசன நலம் போன்ற முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்.
(இவருக்கு பிறகு திராவிட கழக ஆட்சியில் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவருக்கு இவ்வளவு முக்கியமான துறைகள் கொடுக்கப்பட்டது இல்லை. )
சுமார் பத்தாண்டு காலம் தொடர்ந்து பதவிகளில் இருந்தாலும் சொந்த வீடில்லாதவர்.
நோயுற்றபோது அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றவர். ( இவரின் நிலை கண்டு பதறிய மக்கள் திலகம் வேண்டிய உதவிகளை செய்ததாக செய்தி-- ஆனால் கக்கன் அதை உறுதியாக மறுத்து மக்கள் திலகத்திற்கு நன்றி செலுத்தினார்.
பொது வாழ்வில் நேர்மையின் இலக்கணமாய் வாழ்ந்தவர். -- திரு கக்கன். அவர்கள்.
ஐயா என் போன்றவர்களால் உங்களை மறக்க முடியுமா. நீங்கள் பயணித்த பாதையில் ஒரு சில அடிகளாவது நாங்களும் பயணிக்க ஆசி கூறுங்கள்.
சத்தியமூர்த்தி காமராசரை அரவணைத்து கொண்டது போல் மதுரை வைத்திநாத ஐயர் இவரை அரவணைத்தார்..
தோழர் ஜீவாவின் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர்.
காமராசரின் காலத்தில் உள்துறை, பொதுபணித்துறை, விவசாயம் , மது விலக்கு அரிசன நலம் போன்ற முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்.
(இவருக்கு பிறகு திராவிட கழக ஆட்சியில் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவருக்கு இவ்வளவு முக்கியமான துறைகள் கொடுக்கப்பட்டது இல்லை. )
சுமார் பத்தாண்டு காலம் தொடர்ந்து பதவிகளில் இருந்தாலும் சொந்த வீடில்லாதவர்.
நோயுற்றபோது அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றவர். ( இவரின் நிலை கண்டு பதறிய மக்கள் திலகம் வேண்டிய உதவிகளை செய்ததாக செய்தி-- ஆனால் கக்கன் அதை உறுதியாக மறுத்து மக்கள் திலகத்திற்கு நன்றி செலுத்தினார்.
பொது வாழ்வில் நேர்மையின் இலக்கணமாய் வாழ்ந்தவர். -- திரு கக்கன். அவர்கள்.
ஐயா என் போன்றவர்களால் உங்களை மறக்க முடியுமா. நீங்கள் பயணித்த பாதையில் ஒரு சில அடிகளாவது நாங்களும் பயணிக்க ஆசி கூறுங்கள்.