Thursday, July 26, 2012

oothukira sangai oodhi vaippom

 புதுவை சட்டமன்றத்தில்  பஞ்சாலை பற்றி குறிப்பிடும்போது முதல்வர் தெளிவாக ஒரு  செய்தியை சொன்னார். அந்த பஞ்சாலை கடந்த பல  வருடங்களா கவே  நஷ்ட்டத்தில் இயங்கி வருவதாகவும் , பஞ்சாலை  செயல்பட்டால் 8 கோடிக்கு மேல் நஷ்டம் என்றும் அதுசெயல்படாவிட்டால்  3 கோடி மட்டும் நஷ்டம் என்று சொல்லிவுள்ளார்.  புதுவையில் பல் வேறு தரப்பினரும் சில பஞ்சாலை யில் வேலை  செய்பவர்களும்  பலவருடங்களாக வேலை இன்றி சம்பளம் பெறுவதை விரும்பவில்லை. பஞ்சாலைக்கு LAY OFF அளிக்கலாம் என்ற
ஆலோசனையை புதுவை முதல்வர் நிராகரித்து விட்டார்.  நம் முன் எழும் கேள்வி என்னவென்றால் எத்தனை நாட்களுக்கு  இது தொடரும் . இதற்கு தீர்வுதான் என்ன   தீர்வாக நான் சில முன் யோசனையை அடுத்த பதிவில் ஆலோசனையாக வைக்கலாம் என்று  நினைத்துள்ளேன்  அதற்குமுன்  உங்களிடம் ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் சொல்லுங்களேன் . . 

No comments:

Post a Comment