Saturday, July 14, 2012

ninaivalae silai seidhu

கொள்கையை  ஒரு கோடியில் ஒதுக்கி விட்டு 
கொள்ளையில் பல  கோடிகள்  ஒதுக்கியோர்  மத்தியில் 
பிள்ளைகள் கல்வி பெறவும் எல்லை இல்லா ஏற்றம் பெறவும் 
நீ விதைத்த விதையின்  விருட்சமாக வளர்ந்த எண்ணற்றவிழுதுகளில் 
ஒரு சிறு விழுது  உன்னை  நன்றியுடன் நினைவு கூறுகிறது . 

                               சரிந்த சரித்திரம் மீண்டும் நிமிர்ந்து நடந்திட 
              தலைவா   மீண்டும் பிறந்து வா  

july 15  காமராஜர்  அவதரித்த தினம் . 

No comments:

Post a Comment