கொள்கையை ஒரு கோடியில் ஒதுக்கி விட்டு
கொள்ளையில் பல கோடிகள் ஒதுக்கியோர் மத்தியில்
பிள்ளைகள் கல்வி பெறவும் எல்லை இல்லா ஏற்றம் பெறவும்
நீ விதைத்த விதையின் விருட்சமாக வளர்ந்த எண்ணற்றவிழுதுகளில்
ஒரு சிறு விழுது உன்னை நன்றியுடன் நினைவு கூறுகிறது .
சரிந்த சரித்திரம் மீண்டும் நிமிர்ந்து நடந்திட
தலைவா மீண்டும் பிறந்து வா
july 15 காமராஜர் அவதரித்த தினம் .
No comments:
Post a Comment