கும்கி பட பாடல்கள் , சிவாஜி பேரன், பிரபு சாலமன் கூட்டணி எதிர்பார்ப்பை
கூட்டி இருந்தது,
சினிமா என்பது ஒரு visual மீடியா என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து இருக்கிறது கும்கி படம். என்ன ஓர் location. இப்படி ஒரு பசுமையான காட்சி கள் சமீபத்தில் .எந்த படத்திலும் வந்ததாக தெரியவில்லை.
விக்ரம் பிரபு - சிவாஜி பேரன்--, பிரபு மகன் -- நடிப்பில் துளிகூட சிவாஜி சாயலோ பிரபுவின் சாயலோ இல்லை என்பதிலிருந்து தான் ஒரு சிறந்த நடிகர்தான் என்று நிருபித்து இருக்கிறார்.
கதாநாயகி லக்ஷ்மி மேனன் பாந்தமான முகம் . அளவான தைத்த சட்டை போல் அவரின் பாத்திரம் காண கச்சிதமாய் பொருந்துகிறது.
தம்பி ராமைய்யா கலகலபூட்டினாலும் அந்த இடத்தில் வடிவேலு இருந்திருந்தால் காமெடி காட்சிகள் உட்ச்த்திர்க்கு சென்று இருக்கும்.
பாடல்கள். ஆஹா அந்த அருவி, மலை முகடுகள் , புல்வெளிகள் அதிக ஆர்ப்பாட்டமில்லாத நடன அசைவுகள், இதமான பாடல் வரிகள் எல்லாவற்றிற்கும் மேலாக தேர்ந்த இசை . கேட்டு, பார்த்தால் தான் அதன் சுகம் புரியும்.
கதை களம் வித்தியாசமானது. ஆனால் கரு அருதப் பழசான காதல் தான்.
எனினும் இயல்பான ஆபாசமற்ற கண்ணிய காதல் தென்றலாக வீசுகிறது.
படத்தின் உச்சகட்ட காட்சி யாரும் எதிர்பாராறது .
பிரபு சாலமன் நம்மை மலை பகுதிகளுக்குள் கையை பிடித்து இழுத்து செல்கிறார்.
கும்கி மனதிற்கு மட்டுமல்ல கண்ணுக்கும் குளுமையாக உள்ளது.
திரை அரங்கில் சிவாஜி ரசிகர்கள் வைத்து இருந்த ஒரு banner
என்னை கவர்ந்தது
------- 1952ல் நடிகர் திலகத்தின் பராசக்தி
30 வருடங்கள் கழித்து
1982 ல் இளையதிலகத்தின் சங்கிலி
60 வருடங்கள் கழித்து
2012ல் jr.இளைய திலகத்தின் கும்கி
தாத்தா , அப்பா போல இவரும் பெயர் பெறுவார் .
கூட்டி இருந்தது,
சினிமா என்பது ஒரு visual மீடியா என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து இருக்கிறது கும்கி படம். என்ன ஓர் location. இப்படி ஒரு பசுமையான காட்சி கள் சமீபத்தில் .எந்த படத்திலும் வந்ததாக தெரியவில்லை.
விக்ரம் பிரபு - சிவாஜி பேரன்--, பிரபு மகன் -- நடிப்பில் துளிகூட சிவாஜி சாயலோ பிரபுவின் சாயலோ இல்லை என்பதிலிருந்து தான் ஒரு சிறந்த நடிகர்தான் என்று நிருபித்து இருக்கிறார்.
கதாநாயகி லக்ஷ்மி மேனன் பாந்தமான முகம் . அளவான தைத்த சட்டை போல் அவரின் பாத்திரம் காண கச்சிதமாய் பொருந்துகிறது.
தம்பி ராமைய்யா கலகலபூட்டினாலும் அந்த இடத்தில் வடிவேலு இருந்திருந்தால் காமெடி காட்சிகள் உட்ச்த்திர்க்கு சென்று இருக்கும்.
பாடல்கள். ஆஹா அந்த அருவி, மலை முகடுகள் , புல்வெளிகள் அதிக ஆர்ப்பாட்டமில்லாத நடன அசைவுகள், இதமான பாடல் வரிகள் எல்லாவற்றிற்கும் மேலாக தேர்ந்த இசை . கேட்டு, பார்த்தால் தான் அதன் சுகம் புரியும்.
கதை களம் வித்தியாசமானது. ஆனால் கரு அருதப் பழசான காதல் தான்.
எனினும் இயல்பான ஆபாசமற்ற கண்ணிய காதல் தென்றலாக வீசுகிறது.
படத்தின் உச்சகட்ட காட்சி யாரும் எதிர்பாராறது .
பிரபு சாலமன் நம்மை மலை பகுதிகளுக்குள் கையை பிடித்து இழுத்து செல்கிறார்.
கும்கி மனதிற்கு மட்டுமல்ல கண்ணுக்கும் குளுமையாக உள்ளது.
திரை அரங்கில் சிவாஜி ரசிகர்கள் வைத்து இருந்த ஒரு banner
என்னை கவர்ந்தது
------- 1952ல் நடிகர் திலகத்தின் பராசக்தி
30 வருடங்கள் கழித்து
1982 ல் இளையதிலகத்தின் சங்கிலி
60 வருடங்கள் கழித்து
2012ல் jr.இளைய திலகத்தின் கும்கி
தாத்தா , அப்பா போல இவரும் பெயர் பெறுவார் .
No comments:
Post a Comment