பாரதி 11.12 2012
ஒப்பனை இல்லா கவிஞன்
ஒப்பற்ற கவிஞன்
வீட்டை மறுதலித்து
நாட்டை நேசித்த உத்தம கவிஞன்
அடிமை தேசத்தை விடிவிக்க
கவிதை ஆயுதம் எடுத்தான்
கண்ணம்மா வை காதலித்தான்
கயவர் மீது கவிதை சாட்டை வீசினான்
தரித்திரத்தில் தவழ்ந்தான் ,
சரித்திரத்தில் வாழ்கிறான்
புதுவையின் தத்து புதல்வன்
புதுமையின் வித்தானவன் .
அந்த அக்னி குஞ்சுக்கு இன்று பிறந்த நாள் .
பாரதியை மறந்த குருடர்களாய் இருந்தாலும்
பாரதியின் பார்வையிலாவது பாரதத் தை பாப்போம் .
ஒப்பனை இல்லா கவிஞன்
ஒப்பற்ற கவிஞன்
வீட்டை மறுதலித்து
நாட்டை நேசித்த உத்தம கவிஞன்
அடிமை தேசத்தை விடிவிக்க
கவிதை ஆயுதம் எடுத்தான்
கண்ணம்மா வை காதலித்தான்
கயவர் மீது கவிதை சாட்டை வீசினான்
தரித்திரத்தில் தவழ்ந்தான் ,
சரித்திரத்தில் வாழ்கிறான்
புதுவையின் தத்து புதல்வன்
புதுமையின் வித்தானவன் .
அந்த அக்னி குஞ்சுக்கு இன்று பிறந்த நாள் .
பாரதியை மறந்த குருடர்களாய் இருந்தாலும்
பாரதியின் பார்வையிலாவது பாரதத் தை பாப்போம் .
No comments:
Post a Comment