தைரியமாய் சொல் நீ மனிதன்தானா ???.
டில்லி கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி கொண்டிரிக்கிறது .
ஒவ்வொருத்தர்
ஒவ்வொன்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
நம்ம தத்து பித்து உளறுவாயன் மன்னிக்கவும் ஓலக நாயகன் அவரும்
அவர் பங்கிற்க்கு செப்பியிருக்கிறார். எப்படி தெரியுமா ? பத்திரிக்கையில்
அவர் சொன்னபடியே
அந்த பஸ் என்னுடைய பஸ் -- அந்தப்பெண் என்னுடைய
சகோதரி -- கற்பழித்த -- அந்த நபர் என்னுடைய சகோதரன் .
கற்பழிப்பு குற்றத்திற்கு தூக்கு தண்டனை தேவையில்லை .
அடப்பாவி மக்கா - பெற்ற தாயே குற்றப்பின்னணி உள்ளவனை
தன மகன் என்று சொல்ல கூச்சப்படுவாள் . ஆனால் அதி மேதாவி நீயோ
அவனை உன் சகோதரன் என்று சொல்கிறாயே வெட்கமாயில்லை.
நடை பெற்ற சம்பவம் சினிமா ஷூட்டிங் அல்ல . பாதிக்கப்பட்ட
பெண்ணின் உறுப்புகள் சிதைக்க பட்டிருக்கிறது . கடந்த சில நாட்களாக
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள் அந்த பெண்.
இன்று எதேச்சையாக கேபிள் டிவியில் நாடோடி மன்னன் படம் பார்த்தேன் .
50 வருடங்களுக்கு முன்னாள் எடுத்த படம் . அதில் ஒரு காட்சியில் மக்கள் திலகம் அரசனாக ஒரு சில அறிவிப்பை வெளியிடுவார். அதில் முக்கியமான
ஒன்று
கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை . மற்ற குற்றங்களுக்கு
மன்னிப்பு உண்டு . கற்பழிப்பு குற்றத்துக்கு மன்னிப்பே கிடையாது
என்பார் .
அந்த மக்கள் திலகம் எங்கே . எதோ தன்னை அறிவு ஜீவியாக பாவித்துக்கொண்டு தனக்கும் புரியாமல் மற்றவருக்கும் புரியாமல் பேசிக்கொண்டிருக்கும் நீ எங்கே . நாளை பாவங்களை ரட்சிக்கும் ஏசு பிறந்தநாள். அந்த ஏசுகூட இந்த பாவத்தை மன்னிக்க மாட்டார்
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே இந்த பாவிகளை
மறந்தும் கூட மன்னித்து விடாதே . ஆமென் .
டில்லி கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி கொண்டிரிக்கிறது .
ஒவ்வொருத்தர்
ஒவ்வொன்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
நம்ம தத்து பித்து உளறுவாயன் மன்னிக்கவும் ஓலக நாயகன் அவரும்
அவர் பங்கிற்க்கு செப்பியிருக்கிறார். எப்படி தெரியுமா ? பத்திரிக்கையில்
அவர் சொன்னபடியே
அந்த பஸ் என்னுடைய பஸ் -- அந்தப்பெண் என்னுடைய
சகோதரி -- கற்பழித்த -- அந்த நபர் என்னுடைய சகோதரன் .
கற்பழிப்பு குற்றத்திற்கு தூக்கு தண்டனை தேவையில்லை .
அடப்பாவி மக்கா - பெற்ற தாயே குற்றப்பின்னணி உள்ளவனை
தன மகன் என்று சொல்ல கூச்சப்படுவாள் . ஆனால் அதி மேதாவி நீயோ
அவனை உன் சகோதரன் என்று சொல்கிறாயே வெட்கமாயில்லை.
நடை பெற்ற சம்பவம் சினிமா ஷூட்டிங் அல்ல . பாதிக்கப்பட்ட
பெண்ணின் உறுப்புகள் சிதைக்க பட்டிருக்கிறது . கடந்த சில நாட்களாக
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள் அந்த பெண்.
இன்று எதேச்சையாக கேபிள் டிவியில் நாடோடி மன்னன் படம் பார்த்தேன் .
50 வருடங்களுக்கு முன்னாள் எடுத்த படம் . அதில் ஒரு காட்சியில் மக்கள் திலகம் அரசனாக ஒரு சில அறிவிப்பை வெளியிடுவார். அதில் முக்கியமான
ஒன்று
கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை . மற்ற குற்றங்களுக்கு
மன்னிப்பு உண்டு . கற்பழிப்பு குற்றத்துக்கு மன்னிப்பே கிடையாது
என்பார் .
அந்த மக்கள் திலகம் எங்கே . எதோ தன்னை அறிவு ஜீவியாக பாவித்துக்கொண்டு தனக்கும் புரியாமல் மற்றவருக்கும் புரியாமல் பேசிக்கொண்டிருக்கும் நீ எங்கே . நாளை பாவங்களை ரட்சிக்கும் ஏசு பிறந்தநாள். அந்த ஏசுகூட இந்த பாவத்தை மன்னிக்க மாட்டார்
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே இந்த பாவிகளை
மறந்தும் கூட மன்னித்து விடாதே . ஆமென் .
No comments:
Post a Comment