Sunday, August 5, 2012

nanbargal dhinam

எண்ணிப்பார்க்கிறேன்எத்.தனை எத்தனை  நண்பர்கள் .  பெயரை குறிப்பிடாமல் அனைவரையும் நன்றியுடன் நினைத்து  பார்க்கிறேன் .
யாரை சொல்வதுயாரை விடுவது .

புதுவைக்குநேரு வந்தபோது  மாலையிடும் வாய்ப்பினை  எனக்கு அளித்த நண்பனைபற்றியா என்திருமண நாளிற்காக  தன்திருமண நாளை ஒத்திபோட்ட நண்பனைபற்றியா . நிதிநெருக்கடியில் சிக்கி தவித்தபோது    கேட்காமலேய  உதவிசெய் த lநண்பர்களை பற்றியாஉடல்நலம் குன்றியபோது  கூடவே இருந்து எனக்கு  ஆறுதலாய்  இருந்த நண்பரை  சொல்லவா.

எட்டாம்வகுப்பில்சண்டையிட்டுகல்லூரி முடித்துவேலைக்குசென்ற பின்னும் அடிக்கடிசந்திக்கும் சூழலில்இருந்தும் பேசாமல்இருந்துஅவன்எனக்கும் நான் அவனுக்கும்
ஒருவருக்குlஒருவர் அறியாமல்உதவி செய்ததைமறக்கமுடியுமா .  yயாரோ     சொன்னார்கள் நட்பும் இசையும் இல்லைஎன்றால்
பைத்தியம் பிடித்துவிடும்  என்று  .சத்தியமான uஉண்மை .  

எத்தனை எத்தனை  நண்பர்கள் இருந்தாலும் ஒருசில குறிப்பிட்ட
நண்பர்கள்தான் iஇதையத்தில்உறைந்து  விடுகிறார்கள்.

என்நண்பர்களுக்குவயதுவித்தியாசமில்லை  ஆண் பெண் பேதமில்லை தெள்ளிய நீரோடை போல்  தெளிந்த நட்பு .

பெருமிதம் கொள்கிறேன் எப்படிப்பட்ட நண்பர்கள் எனக்குஎன்று . என் மரியாதை மிக்க நட்பு வட்டத்திற்கு  உங்கள் பார்வையில் நான் எப்படி இருந்தாலும்  நீங்கள் என்னுடன் பாராட்டிய நட்பு  iஇன்னமும் எனநெஞ்சில் பசுமையாக  பெருமையாக  என்றென்றுநினைத்துபார்க்கும்வண்ணம் இருக்கும் .

    நட்பை கூடகற்பைபோல் என்னுபவர்களில் நானும் ஒருவன்                                                                














       

No comments:

Post a Comment