இன்றுதொலைக்கட்சியில்வடிவேலு காமெடியைபார்க்கநேர்ந்தது . ஒரு பத்து நிமிடம்நாங்கள் அனைவரும் எங்களை மறந்து சிரித்த்துகொண்டிருந்தோம் . எப்பேர்பட்ட நடிகன் . உடல்மொழியால்வசன உச்சரிப்பால் அணைத்து வகை ரசிகர்களையும் கட்டிபோட்ட அந்த வைகை புயல் எங்கே ?
மதுரையில் போட்டோவிற்கு கண்ணாடி போடும் கடையில் வேலை பார்த்த ஒரு கருத்த மெல்லிய தேகம ராஜ்கிரனால் கண்டெடுக்கப்பட்டு காதலன் படம் மூலமாய் பிரபலமடைந்து தமிழகத்திரைப்படத்தில்ராஜாங்கம் நடத்தி வந்தது திடீரென்று அந்த ராஜாங்கம் சரிந்தது ஏன் .
சாதாரணமாக பெரியர்வர்களின் வார்த்தைகள் மேற்கோள் காட்டப்படும் . ஆனால் வடிவேலுவின் சில வசனங்கள்
எதோ ஒரு சமயத்தில் பேசப்படிகிறது அதுவும் கட்சி வேறுபாடின்உதாரணமாக . அது போன மாசம் iஇது இந்த மாசம் .எல்லாம் ஒரு groupppathaan அலையிரானுன்களா ?
அட நாதாரி பசங்களா -- இன்னுமா நம்பlலை நம்பு கிரான்க --
அவனா நீ ? சாதாரண வார்த்தைக்கு உயிரூட்டிய உன்னத கலைஞனுக்கு ஏன் இந்த நிலை . அரசியல்அரசியல் தவிர வேறொன்றும் iஇல்லை .
நகைச்சுவை நண்பா அரசியலை ஒதுக்கிவிட்டு நீ திரும்ப எங்களை மகிழ்விக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்கிறோம் . அது அதுக்கு ஆளுங்க இருக்காங்க அவங்க பாத்துபபாங்க . திருந்தி வா திரும்ப வா
பின்குறிப்பு இன்னொரு கோமாளிகூட அரசியலுக்கு வரப்போகுதாம் . அண்ணா வானாங்கன்னா. .
No comments:
Post a Comment