Monday, August 6, 2012

avan ninaithaanaa ithu nadukkum endru

இன்றுதொலைக்கட்சியில்வடிவேலு காமெடியைபார்க்கநேர்ந்தது . ஒரு பத்து நிமிடம்நாங்கள் அனைவரும் எங்களை மறந்து  சிரித்த்துகொண்டிருந்தோம் .  எப்பேர்பட்ட நடிகன் .  உடல்மொழியால்வசன உச்சரிப்பால்  அணைத்து வகை  ரசிகர்களையும் கட்டிபோட்ட அந்த வைகை புயல் எங்கே ?
மதுரையில்     போட்டோவிற்கு  கண்ணாடி போடும் கடையில் வேலை பார்த்த  ஒரு கருத்த  மெல்லிய தேகம ராஜ்கிரனால் கண்டெடுக்கப்பட்டு காதலன் படம் மூலமாய் பிரபலமடைந்து  தமிழகத்திரைப்படத்தில்ராஜாங்கம் நடத்தி வந்தது  திடீரென்று அந்த ராஜாங்கம் சரிந்தது ஏன் .

சாதாரணமாக  பெரியர்வர்களின் வார்த்தைகள் மேற்கோள் காட்டப்படும் . ஆனால் வடிவேலுவின் சில வசனங்கள் 
     எதோ ஒரு சமயத்தில் பேசப்படிகிறது அதுவும் கட்சி வேறுபாடின்உதாரணமாக  . அது போன மாசம்  iஇது இந்த மாசம்                                        .எல்லாம் ஒரு   groupppathaan   அலையிரானுன்களா ?
அட நாதாரி பசங்களா -- இன்னுமா நம்பlலை   நம்பு கிரான்க --
அவனா நீ ? சாதாரண வார்த்தைக்கு உயிரூட்டிய உன்னத கலைஞனுக்கு ஏன் இந்த நிலை .   அரசியல்அரசியல் தவிர வேறொன்றும் iஇல்லை . 

நகைச்சுவை நண்பா அரசியலை ஒதுக்கிவிட்டு  நீ  திரும்ப  எங்களை மகிழ்விக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்கிறோம் .  அது அதுக்கு ஆளுங்க இருக்காங்க  அவங்க பாத்துபபாங்க . திருந்தி வா  திரும்ப வா 
பின்குறிப்பு      இன்னொரு  கோமாளிகூட அரசியலுக்கு  வரப்போகுதாம் .  அண்ணா   வானாங்கன்னா. .
 
 

No comments:

Post a Comment