Saturday, May 18, 2013

padithtathil pidiththathu

படித்ததில் பிடித்தது.


        ஹல்லோ  ராம் இருக்காரா ?    அப்பா வெளியிலே  போலீஸ் அங்கிள் கிட்டே பேசிகிட்டு இருக்கார்.          அம்மா இருக்காங்களா ?  அவங்க  fire service
uncle கிட்டே பேசிகிட்டு இருக்காங்க .  வெளியே ஒரே சத்தமா கூச்சலும்  குழப்பமுமா  இருக்கே  என்னப்பா நடக்குது அங்கே?  fire service காரங்க வந்திருக்காங்க  போலீஸ் வந்திருக்கு .இப்ப என்னமோ  டூர் டூர்  சதம் வேற
கேட்குது  அது என்னப்பா. அது  helicoptersaththam uncle.

        சரி அவங்க எல்லாம் அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க .

         என்னை தேடி கிட்டு இருக்காங்க அங்கிள் .

No comments:

Post a Comment