Sunday, November 10, 2019

விஜய் டி வீ  சூப் சிங்கர்  இறுதி போட்டியில்   முதல் மற்றும்  , இரண்டாம் இடத்தை  பெற்றவர்கள்  நடிகர் திலகத்தின் படத்தின் பாடலை  உணர்வு பூர் வமாக பாடி  போட்டியில் வென்றனர். 

அதுவும் அவர்கள் பாடலை பாடும்போது  நடிகர் திலகத்தின் படத்தையே  பார்த்ததொரு உணர்வு எழு ந்தது. பாடியவர்கள்  இளவயதினர். இந்த தலைமுறையும் அந்த  பாடலை   ரசித்து பாடுகிறது என்றால்  அன்றைய கலைஞர்கள் எப்படி ஆற்றல் மிக்கவராக இருந்திருக்கிறார்கள் . சிவாஜி பாடலைகளை  பாடும்போது பாடகர் மட்டுமில்லாமல்  பார்வையாளர்களும் உணர்ச்சி வசப்பட்டது  நெகிழ்ச்சியாக இருந்தது.  

போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் . 

No comments:

Post a Comment