மதிப்பெண் மனோபாவம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது . எதிர்பார்ப்புகள்ஏமாற்றங்கள்
ஆச்சரியங்கள், அதிசயங்கள் இன்னும் பல்வேறு உணர்வுகளின் கலவையாக
வெளிவந்துவிட்டது பிளஸ் 2 முடிவுகள் . ஒரு பார்வையாளனாக இதை பார்க்கும்போது இவ்வளவு உணர்வுகள் தேவைதானா . 1076 மதிப்பெண் பெற்ற
மாணவன் ஒருவன் வீடு சோகமயமாக காட்சி அளித்தது . இந்த மதிப்பெண் போதாதாம் . இந்த பெற்றோர்கள என்ன எதிர்பார்கிறார்கள்.
வெற்றிபெற்ற மாணவனுக்கு அதில் சந்தொஷபடுவதற்கு கூட இடம் கொடுக்காத சமூகம் .
தோல்வி அடைந்தவனை தூக்கி எரிய நினைக்கும் சமூகம்
இரண்டும் மாறி கல்வி சுமையாகஇல்லாமல் சுவையாக மாறும் காலம் வருமா
No comments:
Post a Comment